Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிரவண உற்சவ விழாவில் திருக்கல்யாண ... திருமலையில் 12 லட்சம் செம்மரக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜூன் 15ல் சபரிமலை நடை திறப்பு:எஸ்.பி.பி.,க்கு ஹரிவராசனம் விருது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
11:06

சபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூன்15 மாலை 5:30 மணிக்கு திறக்கிறது. ஜூன் 20ல் நடக்கும் நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது.அனைத்து தமிழ் மாதமும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15 மாலை 5:30 மணிக்கு மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார். மற்ற பூஜைகள் நடக்காது; இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.ஜூன் 16- அதிகாலை ௫ மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகத்தை, தந்திரி கண்டரரு ராஜீவரரு துவக்கி வைப்பார். ஜூன் 20 வரை அதிகாலை 5:15 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நெய்அபிஷேகம் நடக்கும். இந்த ஐந்து நாட்களிலும் மற்ற பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்மன பூஜை நடக்கும். ஜூன் 20- காலை ௮ மணிக்கு சன்னிதானத்தில் நடக்கும் விழாவில் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்படும். தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் விருது வழங்குவார்; ஒரு லட்சம் ரூபாய், பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கப்படும்.ஜூன் 20 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பின், ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16 மாலை நடை திறக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar