Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ... அதிகாரிகளின் அலட்சியத்தால் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரிக்கல் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பரிக்கல் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2015
11:06

உளுந்தூர்பேட்டை: பரிக்கல் வரசித்தி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.   உளுந்தூர்பேட்டை தாலுகா, பரிக்கல் வரசித்தி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.   அதனையொட்டி கடந்த 8ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், மாலை 4:00 மணிக்கு புண்யாவஜனம், வாஸ்து பூஜை,   அங்குரார்பணம், முதல் கால பூஜை நடந்தது. 9ம் தேதி காலை 7:00 மணிக்கு 2ம் கால பூஜை, புண்யாவஜனம், பூர்ணாஹதி, தீபாரதனையும், மாலை   7:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, ஹோமம், பூர்ணாஹதி தீபாரதனை நடந்தது. 10ம் தேதி காலை 9:00 மணிக்கு நுõதன விக்ரஹங்களுக்கு கரி÷  காலம், நான்காம் கால பூஜை, பூர்ணாஹதி, தீபாரதனையும், மாலை 5:00 மணிக்கு விசேஷ சந்தி ரக்ஷாபந்தனம், ஐந்தாம் கால பூஜை, ஹோமம், பூ  ர்ணாஹதி, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.  அதனை தொடர்ந்து நேற்று காலை 4:00 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தனம், ஆறாம் கால யாக பூஜை,   மகா பூர்ணாஹதி தீபாரதனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புற்பபாடும், காலை 8:30 மணிக்கு கோபுர   கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் விநாயகா கலை கல்லுõரி சேர்மன் நமச்சிவாயம், ஒன்றிய துணை ÷  சர்மன் சாய்ராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar