Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை விளாச்சேரி ஐயப்பன் கோயிலில் ... வெங்கடாஜலபதி கோயில் ஆனிவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது! வெங்கடாஜலபதி கோயில் ஆனிவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம்!
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம்!

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2015
11:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவத்தையொட்டி, நடராஜர் தில்லையம்பலத்தில் ஆனந்த நடனமாடியவாறு பக்தர்களுக்கு மகா தரிசனம் அளித்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம், கடந்த 15ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து, நடராஜர் சமேத சிவகாமசுந்தரி அம்மன் தேரிலிருந்து, ராஜசபை ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். பொது தீட்சிதர்கள் சார்பில் சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது.

நேற்று அதிகாலை 3.00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி திருஆபரண ராஜ அலங்காரத்தில் ஆயிரங்கால் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். சித்தசபையில் காலை பூஜை நடைபெற்று, 11.00 மணிக்கு ரகசிய 12.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. ஆயிரங்கால் மண்டபம் முன்பு 2.30 மணிக்கு எழுந்தருளிய சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. மாலை 3.15 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் ராஜசபையிலிருந்து ஆனந்த நடனம் ஆடியபடி, தில்லையம்பலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு சித்சபைக்கு பிரவேசம் செய்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தில்லைக் கூத்தானே, பொன்னம் பலத்தானே, ஆடல் வல்லானே என கோஷம் எழுப்பியவாறு தரிசனம் செய்தனர். ஏ.டி.எஸ்.பி., திருமலைச்சாமி தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சர்வேஸ்வர தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar