Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழையசீவரம் கிராமத்தில் ... மந்தக்கரை காமாட்சியம்மன் கோவிலில் உழவாரப் பணி! மந்தக்கரை காமாட்சியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் கொடியேற்றம்!

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2015
11:07

துாத்துக்குடி: துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. துாத்துக்குடியில் பனிமய மாதா சர்ச் உள்ளது. உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விழாவிற்கு வருகை தருவார்கள். ஆண்டு தோறும் ஜூலை 26 ல் துவங்கி ஆக., 6 ல் நிறைவு பெறும். ஆக., 5 ம் தேதி மாதா பவனி நடக்கும். கொடியேற்றம்: நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு சின்ன சர்ச்சில் இருந்து கொடி பவனி நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி,6 க்கு இரண்டாம் திருப்பலி,7.30க்கு கூட்டு திருப்பலியும், பிஷன் இவான் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் பால்,பழம் வழங்கினர். பகல் 12 மணிக்கு லயன்ஸ் டவுன் பாதிரியார் அலாய்சியஸ், மாதாவுக்கு பொன் மகுடம் சூட்டினார். மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலியும், ஜெபமாலை நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.

திருஉருவ பவனி: ஆக., 5 ம் தேதி மதுரை முன்னாள் பிஷப் பீட்டர் பர்ணான்டோ தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி காலை 7.30 மணிக்கு நடக்கவுள்ளது. துாத்துக்குடி பிஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி பகல் 12 மணிக்கு நடக்கிறது. திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் மாலை 5.30 மணிக்கு ஆடம்பர திருப்பலி நடக்கிறது. விழா நாட்களில் தினசரி அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலை,5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 க்கு இரண்டாம் திருப்பலி,பகல் 12 மணிக்கு 2 வது ஜெபமாலை, 3 க்கு 3 வது ஜெபமாலை, மறையுரை நடக்கும். இரவு 7.15 க்கு 4 வது ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar