Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழையசீவரம் கிராமத்தில் ... மந்தக்கரை காமாட்சியம்மன் கோவிலில் உழவாரப் பணி! மந்தக்கரை காமாட்சியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் கொடியேற்றம்!

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2015
11:07

துாத்துக்குடி: துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. துாத்துக்குடியில் பனிமய மாதா சர்ச் உள்ளது. உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விழாவிற்கு வருகை தருவார்கள். ஆண்டு தோறும் ஜூலை 26 ல் துவங்கி ஆக., 6 ல் நிறைவு பெறும். ஆக., 5 ம் தேதி மாதா பவனி நடக்கும். கொடியேற்றம்: நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு சின்ன சர்ச்சில் இருந்து கொடி பவனி நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி,6 க்கு இரண்டாம் திருப்பலி,7.30க்கு கூட்டு திருப்பலியும், பிஷன் இவான் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் பால்,பழம் வழங்கினர். பகல் 12 மணிக்கு லயன்ஸ் டவுன் பாதிரியார் அலாய்சியஸ், மாதாவுக்கு பொன் மகுடம் சூட்டினார். மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலியும், ஜெபமாலை நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.

திருஉருவ பவனி: ஆக., 5 ம் தேதி மதுரை முன்னாள் பிஷப் பீட்டர் பர்ணான்டோ தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி காலை 7.30 மணிக்கு நடக்கவுள்ளது. துாத்துக்குடி பிஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி பகல் 12 மணிக்கு நடக்கிறது. திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் மாலை 5.30 மணிக்கு ஆடம்பர திருப்பலி நடக்கிறது. விழா நாட்களில் தினசரி அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலை,5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 க்கு இரண்டாம் திருப்பலி,பகல் 12 மணிக்கு 2 வது ஜெபமாலை, 3 க்கு 3 வது ஜெபமாலை, மறையுரை நடக்கும். இரவு 7.15 க்கு 4 வது ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar