சேலம்: ருக்மணி சமேத பாண்டுரெங்கநாத சுவாமி கோவிலில், ஆஷாட சயன ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று உபய நாச்சியார் திருக்கோலத்தில் ஆண்டாள், ருக்மணி சமேத பாண்டுரெங்கநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.