Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி காளியம்மனுக்கு மகா ... உருவாட்டி பெரிய நாயகி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் உருவாட்டி பெரிய நாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2011
11:07

திண்டுக்கல்: மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பழநி கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஏராளமானோர் பலியாகினர். இதையடுத்து முக்கிய கோயில்கள், சர்ச்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளில், கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்கள், பயணிகளின் உடமைகள், சந்தேகத்திற்கு இடமான பைகள், தபால் நிறுவனங்களின் பார்சல்கள் முழுமையாக ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களில் "மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் அனைத்து ரயில் பெட்டிகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. பழநி கோயிலில் பாதுகாப்பு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், தங்க கோபுரம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன், தேவஸ்தான அலுவலகம், தங்கும் விடுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மலைக்கோயிலுக்கு வரும் பயணிகள், தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar