Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமகிருஷ்ண மடத்தில் குரு பூர்ணிமா ... பெரியாயி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா ஊர்வலம்! பெரியாயி அம்மன் கோவிலில் ஆடித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செருவாமணியில் ஒன்பது கோவில்கள் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
செருவாமணியில் ஒன்பது கோவில்கள் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

பதிவு செய்த நாள்

01 ஆக
2015
12:08

திருவாரூர் :நீடாமங்கலம் அருகே செருவாமணியில் திருக்கோவில்கள் மண்டல அபி ஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு கலசம் மற்றும் சங்கபிஷேகம் அதி விமர் சியாக நடந்தது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே செருவாமணியில் காஞ்சி பெரியவாள் சங்காராச் சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று பூஜித்த கோவில் களான புதுக்குளத்தங்கரை ஸ்ரீசித்திவினாயகர், முதலியார் தெரு ஸ்ரீ வீரசக்தி வினாயகர்,ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மகாமாரியம்மன், பிடாரி, ஸ்ரீ செல்லப் பெரு மாள் சாஸ்தா, ஸ்ரீ குறும்ப ஐயனார், ஸ்ரீமங்களாம்பாள் சமேத ஸ்ரீவன் மீகநாதர் உள்ளிட்ட பரிவாரமூர்த்திகள், ஸ்ரீபூமி நேய மூர்த்தி சமேத பிரசன்ன வெங்க டேச பெரு மாள், ஸ்ரீ ஆஞ்சநேயர் என ஒன்பது கோவில்கள் அப்பகுதி அக்ர ஹாத்தினர் கடந்த 1982 மற்றும் 2000 ஆண்டுகளில் புதுப்பித்து 9 கோவில்களை கும் பாபிஷேகம் நடத்தினர். 2015 ம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்ய ஜெய ராம ஐயர், ஸ்ரீராம் ஐயர் கொ ண்ட குழு அமைத்து கோவில்களில் புறணமைப் பு பணிகள் மேற்கொண்டர். பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த மாதம் 7 ம் தேதி பல்வேறு பூஜைகளைத்தொடர்ந்து புதுக்குள த்தங்கரை ஸ்ரீசித்திவினாயகர், முதலியார் தெரு ஸ்ரீ வீரசக்தி வினாயகர்,ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மகாமாரியம்மன், பிடாரி, ஸ்ரீ செல்ல ப்பெருமாள் சாஸ்தா, ஸ்ரீ குறும்ப ஐயனார் ஏழு கோவில் களில் கும்பாபி ஷேக ம் நடந்தது. மறுநாள் நான்காம் கால யாக பூஜையைத்தொடர்ந்து 10 மணிக் கு ஸ்ரீமங்களா ம்பாள் சமேத ஸ்ரீவன்மீகநாதர்,ஸ்ரீபூமி நேய மூர்த்தி சமேத பிரச ன்ன வெங்க டேச பெரு மாள், ஸ்ரீ ஆஞ்சநேயர் என இரு கோவில்கள் கும்பா பிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் காலை மண்டல அபி ஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று காலை பெருமாள் கோவிலில் காலை 5.30 மணிக்கு கலச பூஜை ேஹாமம் துவங்கியது. 9.00 மணிக்கு பூர்ணாஹூ திக்கு, ஸ்வரண தீபம், தீபாரதனையும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.30 மணியில் சிவாலயத்தில்மஹா கணபதி பிரார்த்தனை சங்கல்பம் 108 சங்கபிஷேகம், 108 கலசபிஷேகம் நடந்தது. இன்றும், நாளையும் பல்வேறு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீதர்ஐயர் தலைமையிலான விழா குழு வினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar