Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஷீரடி சாய்பாபாவிற்கு 1,008 ... பூத வாகனத்தில் விருத்தாம்பிகை அம்மன் வீதியுலா! பூத வாகனத்தில் விருத்தாம்பிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோனை கருப்பணசுவாமிக்கு 1500 மதுபாட்டில்கள் நேர்த்திகடன்!
எழுத்தின் அளவு:
சோனை கருப்பணசுவாமிக்கு 1500 மதுபாட்டில்கள் நேர்த்திகடன்!

பதிவு செய்த நாள்

11 ஆக
2015
11:08

சின்னமனுார்: தேனி மாவட்டம், குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் சோனை கருப்பணசுவாமி பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் வழங்கிய 1500 மதுபாட்டில்கள் சுவாமிக்கு படைக்கப்பட்டன. குச்சனுாரில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. ஆடி சனிவாரத்திருவிழா நடக்கிறது. இதன் உபகோயிலான சோனை கருப்பணசுவாமி சன்னதியில் பொங்கல் விழா நேற்று நடந்தது. நேர்த்திகடனாக பக்தர்கள் 1500 மதுபாட்டில்கள், 27 ஆட்டு கிடாக்கள் காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் வழங்கிய மதுபாட்டில்களை சன்னதிக்குள் அர்ச்சகர் ரகுராம் அடுக்கி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினார். சுவாமியின் காலடியில் உள்ள மண் களையத்தில் மதுபாட்டில்களில் இருந்த மதுவை ஊற்றினார். பக்தர்கள் வழங்கிய ஆட்டு கிடா, கோழிகளை சமைத்து, அறநிலையத்துறை சார்பில் கிராம மக்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. அர்ச்சகர் சிவக்குமார் கூறியதாவது:திருமண தடை, குடும்ப பிரச்னைகள் நீங்க சோனைகருப்பணசுவாமியை வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறும் போது ஆட்டு கிடா, கோழி, மது பாட்டில்கள் வழங்குவர். ஆடி நான்காவது சனிவார திருவிழா முடிந்த பின் வரும் திங்களன்று பக்தர்கள் வழங்கிய மதுபாட்டில்கள் சுவாமிக்கு படைக்கப்படும். சன்னதிக்குள் உள்ள மண்களையத்தில் எவ்வளவு மது ஊற்றினாலும் பூமிக்குள் சென்று விடும். இந்த நேரத்தில் சுவாமியின் கண்கள் சிவந்து இருக்கும். மதுவின் வாடை துளி கூட இருக்காது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar