Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரமாகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் ... ஹரித்திரா நதி தெப்பத்திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்யாண சுந்தரரேஸ்வரர் கோவிலில் துலாபாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2011
11:07

பாபநாசம்: பாபநாசம் அருகே நல்லூர் கிரிசுந்தரி உடனருளும் கல்யாண சுந்தரரேஸ்வரர் கோவிலில் துலாபாரம் நிகழ்ச்சி நடந்தது. இக்கோவில் உள்ள சிவ பக்தர் அமர்நீதிநாயனார் சிவபக்தர்களுக்கு அன்னதானம், உடை தானம் வழங்கி வந்துள்ளார். ஒரு முறை சிவபக்தர் ஒருவர் அமர்நீதிநாயனாரிடம் ஒரு ஆடையை (கோவணம்) கொடுத்துவிட்டு தான் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்விட்டுச் சென்றார். பின்னர் ஒருநாள் சிவபக்தர் திரும்பிவந்து கொடுத்துவிட்டு போன ஆடையை திருப்பி கேட்டுள்ளார். அமர்நீதிநாயனார் ஆடையை எடுத்து வரச் சென்றபோது அது எங்கும்தேடியும் கிடைக்கவி ல்லை. அதற்கு ஈடாக சிவபக்தரின் ஒரு ஆø டயை ஒரு தாரசு தட்டிலும் மற்றொரு தட்டில் புதிய ஆடைகளை அமர்நீதிநாயனார் வைத்தார். எடை சமமாக வில்லை. தான் வீட்டில் வைத்திருந்த அனைத்து ஆடைகளையும் தட்டில் வைத்தும் எடை சமமாக வில்லை. தான் என்ன செய்வது? என்று விழித்த அமர்நீதிநாயனார் தானும், தனது மனைவியும் தட்டில் ஏறி அமர்ந்தனர். அப்போது தான் இரு தட்டுகளும் தாரசில் நேராக இருந்தது. அப்போது அமர்நீதிநாயனாரின் சிவ தொண்டை பாராட்டி சிவனும், பார்வதியும் காட்சியளித்தனர் என்பது புராதன கதை. இக்கதையை நினைவு கூரும் வகையில் இக்கோவிலில் ஆண்டு தோறும் இங்குள்ள அமர்நீதிநாயனார் சிலைக்கு துலாபாரம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், திருவாவடுதுறை ஆதினகர்த்தர் சிவப்பிரகாச தேசிகர் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar