Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ண ஜெயந்தி விழா: காப்பு ... பசுமையாகும் கோவில் நிலம்மரக்கன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இதிகாசம் புராணம் வெறும் கட்டுக்கதை அல்ல!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2015
12:09

சென்னை: இதிகாசம், புராணம் வெறும் கட்டுக்கதை அல்ல; அதுகுறித்த அறிவியல் ரீதியான ஆராய்ச்சி மூலம், உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என, தொல்லியலாளர் ராஜன் தெரிவித்தார்.

கண்ணன் வாழ்ந்தது எப்போது?: கோகுலாஷ்டமியை முன்னிட்டு, ராஜனின் கண்ணனை தேடி தொல்லியல் பயணம் என்ற தலைப்பிலான கண்காட்சி, ஆழ்வார்பேட்டை, சி.பி.ஆர்ட் அரங்கில், நேற்று துவங்கியது. அதில், தொல்லியலாளர் டி.கே.பி.ராஜன் கூறியதாவது: கண்ணபிரான் 3,350 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக, ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 ஆண்டுகளில் கண்ணபிரான் குறித்த ஆராய்ச்சிகள் குறைவுதான். துவாரகா கடலில் மூழ்கியது என, எஸ்.ஆர்.ராவ் கண்டறிந்த தகவல் பழமையானது. ஆப்கானிஸ்தானில் கண்ணன் உருவம் பொறித்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. மகாவீரர் அலெக்சாண்டரை எதிர்த்து போரிட்ட, போரஸ் என்ற புருஷோத்தமன் யாவர்தான், போருக்கு பின், பல்லாயிரக்கணக்கான கிரேக்கர்கள், கண்ணனின் பக்தர்களாக மாறியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தற்போது, அவரின் கல்வெட்டுகளை கண்டுபிடித்து வருகின்றனர்.

ஆப்கனில் ராமன் நாணயம்: நம் இதிகாசங்கள், புராணங்கள் வெறும் கட்டுக்கதை அல்ல; விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு, மத்திய, மாநில அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வரும் 5ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்ட கண்ணன், பலராமன் உருவங்கள் பொறித்த நாணயங்கள், மத்திய பிரதேசத்தில் 2,200 ஆண்டுகள் முன் கண்ணன் பக்தனாக மாறிய கிரேக்கனின் துாண், கம்பட் வளைகுடாவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள், மதுராவில் கிடைத்த தொல் பொருட்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் குறித்த விளக்க படங்கள் இடம்பெற்று உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு தெற்கு சார்பில் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் பிறந்தநாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா இன்று ... மேலும்
 
temple news
 – நமது நிருபர் –: ‘‘சத்தியம் என்பது எப்போதுமே ஒன்று தான். எந்நிலையிலும் அது மாறாமல் ... மேலும்
 
temple news
 வில்லிவாக்கம்: ஹிந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் சார்பில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar