Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணர் சிலைகள் விற்பனை அமோகம்! பசுமையாக்க கரம் கோர்க்கும் இந்து சமய அறநிலையத்துறை! பசுமையாக்க கரம் கோர்க்கும் இந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் தயாரிப்பு தீவிரம்!

பதிவு செய்த நாள்

03 செப்
2015
11:09

அரூர்: அரூர் பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும், 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புதன்சந்தை அருகே, விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக, வைக்கப்பட்டுள்ளன. இங்கு வலம்புரி விநாயகர், பஞ்சமுக விநாயகர், நத்தன கணபதி, ராஜகணபதி உள்ளிட்ட, பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் உள்ளன. அரை அடி உயரம் முதல், 12 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் உள்ளன. 50 முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான விநாயகர் சிலைகள் உள்ளன. இதுகுறித்து சிலைகள் தயாரிக்கும், ஸ்தபதி குமரேசன் கூறியதாவது: அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு களிமண், கிழங்கு மாவு, பேப்பர் ஆகியவற்றை கொண்டு நீர் நிலைகளில் எளிதில் கரையும் வகையில் ஆகம விதிப்படி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ரசாயன பூச்சுகள் ஏதுமின்றி மாசுபடாத வகையில் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. எங்களிடம், 300க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. தற்போது, விநாயகர் சிலைகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். சிலைகள் தயாரிக்கும் பணியில் கும்பகோணம், விழுப்புரம், கடலூர் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar