கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் மாதரை சித்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை செப்.,2ல் துவங்கியது. நேற்று காலை கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. விநாயகருக்கு மகா அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கினர்.