Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூணு ரகசியம்! எனக்கென்ன தெரியும்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆள் பார்த்துக் கொடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2015
03:09

சத்தியலோகத்தில், பிரம்மா ஜபமாலையை உருட்டியபடி வேதம் சொல்லிக் கொண்டிருந்தார். எதிரில் சரஸ்வதி வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். திடீரென சிங்கம் கர்ஜிக்கும் சப்தம் கேட்டது. அந்த அதிர்ச்சியில் தடுமாறிய பிரம்மா கீழே விழுந்தார். அவர் எழுந்த போது, இரணியன் அரண்மனையில் துõணைப் பிளந்தபடி, விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த கோலம் தெரிந்தது. இந்திரன், குபேரன், சந்திரன் போன்ற தேவர்கள் எல்லோரும் எவ்வித இடையூறுமில்லாமல் அவரவர் பணியில் ஈடுபட்டிருக்க, பிரம்மாவுக்கு மட்டும் ஏன் அவலநிலை என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இனியாவது நல்லவர்களுக்கு வரம் தர வேண்டும். இரணியன் போன்ற அரக்கர்களுக்கு வரம் அளிப்பது கூடாது என்பதை கர்ஜனை மூலம் நரசிம்மர் உணர்த்தியதை அறிந்தனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar