கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பொதுவாக வைணவ கோயில்களில் தாயார், தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் போது அமர்ந்த கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் மயிலாடுதுறை-தரங்கம்பாடி செல்லும் வழியில் உள்ள தலச்சங்காடு கோயிலில் செங்கமலவல்லி தாயார் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.