Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ... பரமக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்! பரமக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல், பழநியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
திண்டுக்கல், பழநியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

22 செப்
2015
10:09

பழநி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல், பழநியில்  விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு தலைவர் அர்ஜூன்சம்பத் தலைமை வகித்தார். பஸ் ஸ்டாண்டில் துவங்கி @காட்டை குளம் வரை சென்று கரைக்கப்பட்டது. இதில் மாநில பொதுச் செயலாளர் ராமன் ரவிக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ@காபால் பங்@கற்றனர்.  பழநி: பாதவிநாயகர் கோயிலில் துவங்கிய ஊர்வலம் பெரியநாயகியம்மன் கோயில் தேரடி தெப்பம் வரை சென்றது.  பின் சண்முகநதியில் விநாயகர் சிலைகள் கரைக்க
பட்டது.

சிவசேனா திண்டுக்கல் மாவட்ட தலைவர் அசோக்பாபு, செயலாளர் கனிவளவன், இளைஞரணி தலைவர் ஸ்ரீதர் பங்கேற்றனர். எஸ்.பி., சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் வரவேற்பு: சிவசேனா சார்பில் பஸ் ஸ்டாண்ட், காந்திமார்க்கெட் அருகே விநாயகர்சிலை ஊர்வலம் வரும்போது, பழநி மதனிசா முஸ்லிம் தர்மபரிபாலன சங்க முன்னாள் செயலாளர் சாகுல்அமீது குழுவினர் சிவசேனா நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தனர். இதேபோல அவர்களுக்கும் சிவசேனா சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. வடமதுரை:  இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஊர்வலம்  அய்யலுõரில் துவங்கி திண்டுக்கல் கோட்டை குளம் வரை சென்றது. ஏற்பாட்டினை மாவட்ட செயலாளர் சதீஸ், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், இளைஞரணி செயலாளர் நாகராஜ்,வடமதுரை நகர செயலாளர் சக்திவேல் செய்திருந்தனர். வேடசந்துõர்: இந்து முன்னணி சார்பில், ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பு துவங்கிய ஊர்வலம்  அழகாபுரி அணை பகுதியில் கரைக்கப்பட்டன. செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் அ#யப்பன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பால்பாண்டி, ஒன்றிய பொது செயலாளர் செல்வக்குமார் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
கோவை; பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாரத மக்களின்  நலன்வேண்டி காரமடை அருகே உள்ள எல்லை ... மேலும்
 
temple news
திருவேற்காடு; திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி காட்சி விழா துவங்கியது.திருவேற்காடு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar