கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில் நடந்து வரும், விநாயகர் சதுர்த்தி விழாவின், 5ம் நாளான நேற்று மூலவர் ராஜகணபதி, சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும், குரு தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.