Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் ... அவலூர்பேட்டையில் கஞ்சி கலய ஊர்வலம்! அவலூர்பேட்டையில் கஞ்சி கலய ஊர்வலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி நள்ளிரவில் ஒப்பாரி வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
மழை வேண்டி நள்ளிரவில் ஒப்பாரி வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

28 செப்
2015
11:09

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தாளநத்தத்தில், மழைவேண்டி பெண்கள் நள்ளிரவில் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில், போதிய மழை இல்லாததால், தக்காளி, கரும்பு மற்றும் கத்தரி உள்ளிட்ட அத்தியாவசிய விவசாய பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வந்தன. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தாளநத்தம் கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர் எல்லையான தண்டு மாரியம்மன் கோவில் மண்டில், நள்ளிரவு, 11மணி முதல், 12 மணி வரை, மழை வேண்டி, ஒப்பாரி வைத்து, அழுது நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனால், கட்டாயம் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், நள்ளிரவு ஒப்பாரி முடித்து பெண்கள் வீடு திரும்பினர். இதே போல், கடந்த சில தினங்களுக்கு முன் தர்மபுரி அடுத்த எட்டிமரத்துப்பட்டி கிராமத்தில், மழை வேண்டி அப்பகுதிமக்கள் களி சமைத்து சிறப்பு பூஜைகள் செய்து அப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar