ராஜகணபதி கோவிலில் ஆயிரத்து எட்டு லிட்டர் பாலாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2015 02:09
சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில் நடந்து வந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவையொட்டி, நேற்று மூலவர் ராஜகணபதிக்கு ஆயிரத்து எட்டு லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.