Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நெருங்குகிறது நவராத்திரி: கொலு ... புரட்டாசி சனிக்கிழமை அன்னதானம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவலூர்பேட்டையில் திருத்தளிகை மகோற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2015
12:10

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருத்தளிகை கண்டருளல் மகோற்சவம் நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஏரியில் ஆணைக்கல்லில் அமைந்துள்ள ராமதூத ஆஞ்சநேயர் சுவாமிக்கு திருத்தளிகை கண்டருளல் மகோற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதில் கிராம மக்களும் , அடியார் குழாங்களும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar