கூட்டேரிப்பட்டு ரங்கநாத பெருமாள் கோவிலில் சனி உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2015 11:10
மயிலம்: கூட்டேரிப்பட்டு ரங்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 5ம் சனி உற்சவம் நடந்தது. கூட்டேரிப்பட்டு ரங்கநாத சுவாமி திருக்÷ காவிலில், 5ம் சனி உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை சுவாமிக்கு அபிஷேகம் வழிபாடு நடந்தது. தீபாராதனையில் ஏராளமனவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவர் கருட வாகன சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.