Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
"கார்த்திகை முதல் நாள் பழநியில் மாலை ... காரிமங்கலம் முருகன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை திருச்செந்தில் கோட்டத்தில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2015
12:11

குறிச்சி: கோவை, ஈச்னாரியிலுள்ள திருச்செந்தில் கோட்டத்தில், 38ம் ஆண்டு கந்த சஷ்டி விழா முன்னிட்டு, சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. ஈச்சனாரியிலுள்ள திருச்செந்தில் கோட்டத்தில் (கச்சியப்பர் மடாலயம்), கந்த சஷ்டி விழா, 12ல் கணபதி வேள்வி, கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 13ல் பெண்கள் வழிபாடு மற்றும் திருவிளக்கு வழிபாடு நடந்தன. நேற்று காலை கணபதி வேள்வி, சடாட்சர ஹோமம், மகா அபிஷேகம் நடந்தன. மாலை, 4:30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. முதலில், சூரபத்மனிடம் சமாதானம் பேச, முருகர் வீரபாகுவை அனுப்புதல் நடந்தது. சமாதானத்தை ஏற்க மறுத்த சூரபத்மன், விநாயகர், சிங்கம், அரக்கன் உருவம் எடுத்து போர் புரிதல் நடந்தன. இறுதியாக, சூரபத்மனாக போருக்கு வந்தவரை, முருகர், வேலால் குத்தி, மா மரமாக மாற்றுகிறார். அம்மரம் இரண்டாக பிளந்து, சேவல் மற்றும் மயிலாக உருவம் எடுக்கிறது. சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் ஏற்றுக்கொள்வதுடன் சம்ஹாரம் நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று திருக்கல்யாணம், அன்னதானமும், நாளை மஞ்சள் நீராட்டு மற்றும் உற்சவர் திருவீதி உலாவும் நடக்கின்றன. ஏற்பாடுகளை, மடாலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar