Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவை திருச்செந்தில் கோட்டத்தில் ... தீபத்திருவிழா: தங்க சூரிய பிரபை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரிமங்கலம் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2015
12:11

காரிமங்கலம்: கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு அபி?ஷக, ஆராதனைகள் மற்றும் சூரசம்ஹார விழா நடந்தது. காரிமங்கலம் மந்தைவீதி ராஜகணபதி, பாலமுருகன் கோவிலில், கந்தசஷ்டியை முன்னிட்டு, நேற்று காலை ஸ்வாமிக்கு பாலாபிஷேகம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காரிமங்கலம் அடுத்த, மொரசுப்பட்டி முருகர் கோவில், சென்னம்பட்டி முருகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய கோவிலில், காலை, 8 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் லட்சார்சனை நடந்தது. இரவு, 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சொர்ண மண்டபத்தில் இருந்து ஸ்வாமி புறப்பாடும், 8 மணிக்கு, பைபாஸ் ரோட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில், சூரசம்ஹாரமும் நடந்தது. இரவு, 12 மணிக்கு, பன்னீர் அபிஷேகம் நடந்தது. தர்மபுரி நெசவாளர் நகர், சத்தி விநாயகர் வேல்முருகன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், பாப்பாரப்பட்டி சிவசுப்பிரமணிய ஸ்வாமி, எஸ்.வி., ரோடு முருகர் கோவில், லளிகம், இண்டூர் முருகன் கோவில் உட்பட, மாவட்டத்தில் உள்ள, பல்வேறு முருகர் கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், திருவீதி உலா, சூரசம்ஹாரம், வான வேடிக்கை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar