வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2015 03:11
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நடந்த கந்த சஷ்டி விழாவின்
இறுதிநாளில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடந்தது. கோயிலில் நடந்த
திருக்கல்யாண வைபவத்தில் வள்ளி, தெய்வாணையுடன் மணக்கோலத்தில்
சுப்பிரமணியசுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.