ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பெத்தாட்ஷி விநாயகர் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2015 06:12
தேனி: மார்கழி வெள்ளியை முன்னிட்டு தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் விநாயகர் ரூபாய் நோட்டு அலங்காரத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.