சென்னை : இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான கிறிஸ்துமஸ் தின விழாவினை முன்னிட்டு, சென்னை-பெசன்ட்நகர், சாந்தோம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது . நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களிலுள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.