Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நாளை கட்டுப்பாடு: கூடுதல் டி.ஜி.பி., பேட்டி
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நாளை கட்டுப்பாடு: கூடுதல் டி.ஜி.பி., பேட்டி

பதிவு செய்த நாள்

25 டிச
2015
12:12

சபரிமலை: சபரிமலையில் நாளை மலையேறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன, என கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் கூறினார்.மண்டல பூஜைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சன்னிதானத்தில் ஆலோசனை நடத்திய பின் அவர் கூறியதாவது:டிச., ௨௧, ௨௨ல் எதிர்பார்க்காத எண்ணிக்கை யில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. டிச., ௨௧ல் மட்டும் 9,200 வாகனங்கள் வந்தன. இதனால் நிலக்கல்லில் வாகனங்களை தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் மூலம் பம்பை, சன்னிதானத்தில் நெரிசல் தவிர்க்கப்பட்டது. நிலக்கல்லில் வாகனங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் போது, தரிசனம் முடிந்த பக்தர்கள் ஊர் திரும்புவதால் சற்று வெற்றிடம் ஏற்படும். இதற்காக மட்டுமே நிலக்கல்லில் வாகனங்கள் தடுக்கப்பட்டன. நாளை, தங்க அங்கி வருகையை முன்னிட்டு பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பிற்பகல் 12.30 மணிக்கு பின் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல முடியாது. தங்க அங்கி, மரக்கூட்டத்தை கடந்த பின் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவர். தங்க அங்கி 18-ம்படி வழியாக ஸ்ரீகோயில் முன்புறம் வந்த பின், மரக்கூட்டத்தில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப் படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar