தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடைபெற்றது.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடராஜருக்கு தீபாரதனை காணப்பிக்கப்பட்டு வீதிஉலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.