Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ரூ.30 லட்சத்தில் காசியம்மன் கோவில் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தைப்பூச விழா பாதுகாப்பு 4 ஆயிரம் போலீசார் நியமனம்: கிரிவீதியில் "கேமரா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2016
12:01

பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி கிரிவீதி, பஸ் ஸ்டாண்ட், அடிவாரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பழநியில் தைப்பூச விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. விபரம் வருமாறு: கலெக்டர்: தைப்பூசம் இவ்வாண்டு ஞாயிறு அன்று வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆகையால் அடிப்படை வசதிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் இல்லாதிருக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டும். வெளியூர் பக்தர்கள் பாலிதீன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இணைஆணையர்: 67 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பாதயாத்திரை பக்தர்களுக்கு 20 ஆயிரம் ஒளிரும் குச்சிகள் வழங்கப்படும். ஜன.,27 வரை மலைக்கோயில் வழி ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்.

டி.எஸ்.பி., சண்முகசுந்தரம்: 2 எஸ்.பி., 20 டி.எஸ்.பி., என 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். "மப்டியில் ஒரு குழு கண்காணிப்பில் ஈடுபடுவர். கிரிவீதி உட்பட பல இடங்களில் சி.சி.டி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க 10 மெகாதிரை வைக்க உள்ளோம். சுகாதார துணை இயக்குனர் வரதராஜன்: சத்திரப்பட்டி முதல் பழநி வரை நடமாடும் மருத்துவ குழு அமைக்கப் பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி மற்றும் மலைக்கோயிலில் தனி மருத்துவக்குழு ஆம்புலன்சுடன் பணிபுரிவர். மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகர்: விழா நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். நகராட்சி தலைவர் வேலுமணி: அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். சேதமடைந்த ரோடுகளை பொதுநிதி ரூ.1.5கோடியில் செப்பனிடும் பணிநடக்கிறது. ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் நாசர்: சிறப்பு ரயில்கள், கூடுதல்பெட்டிகள் இணைக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். எஸ்.பி., சரவணன்: பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்போது ஒட்டன்சத்திரம் ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்.வர்த்தகர்கள் வலியுறுத்தல்: வர்த்தகர் சங்கம் சார்பில் கவரவ தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார் தலைமையில், "24 மணிநேரமும் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க ஏற்பாடு செய்யவேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar