Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆற்றங்கரை உஜ்ஜயினி காளியம்மன் ... திண்டுக்கல்லில் உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி திண்டுக்கல்லில் உற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 ஜன
2016
11:01

பரமக்குடி : தைப்பூச விழாவை யொட்டி பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு விசாலாட்சி அம்பிகை, சந்திரசேகரசுவாமி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தனர்.

* மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தனர்.
*தரைப்பாலம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு முருகன் மயில் வாகனத்தில் வீதியுலா வந்தார்.

ராமநாதபுரம்:
* குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், முகவை ஊரணி வடகரை பாலசுப்ரமணிய சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடிகள் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
* மண்டபம் காந்தி நகர் சண்முக சடாச்சர முருகன் கோயில், ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம சக்தி வடிவேல் முருகன் கோயில், குயவன்குடி சாது சுப்பையா கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

கீழக்கரை
வடக்கு மேதலோடை பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. காலை 8 மணிக்கு பால்குடம், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
* அழகன்குளம்நாடார் வலசை செல்வ கணபதி, பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது.
*மண்டபம் ஒன்றியம் சங்கந்தியான்வலசையில் மயில்வாகன பெருமான், பாம்பன் சுவாமிகள் கோயிலில் காவடிகளை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் பொங்கல் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது; பக்தர்கள், ... மேலும்
 
temple news
நத்தம்: -நத்தம் காந்தி நகர் மலையாளத்து கருப்பு சுவாமி, மந்தையம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar