சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு பூர்த்திவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிதம்பரத்தில் உள்ள பழமையான அனந்தீஸ்வரர் கோவில் கடந்த ஆண்டு மே மாதம் 8 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக ஓராண்டு பூர்த்தி விழா நேற்று முன்தினம் நடந்தது. எதனையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.