Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மாரியம்மனுக்கு பொங்கல் திருவிழா ஈஷா யோகாவுக்கு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்கால சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2016
11:03

கும்மிடிப்பூண்டி : ஏரி மதகு ஓரம், 2.5 அடி உயரமுள்ள பழங்கால சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தேர்வழி கிராமத்தில் உள்ள ஏரியின் மதகு அருகே, சிலை ஒன்று இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி போலீசார் அங்கு சென்று, அந்த சிலையை கைப்பற்றினர்.கிட்டத்தட்ட, 40 கிலோ எடை கொண்ட அந்த சிலையின், இரு கைகளும் உடைந்து இருந்தன. ஐம்பொன் சிலையாக இருக்க கூடும் என, போலீஸ் சந்தேகிக்கின்றனர். சிலையை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் வனமாலிதரனிடம் ஒப்படைத்த போலீசார், சிலை எப்படி அங்கு வந்தது, எங்கிருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar