Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஸ்வேஸ்வரர் கோவில் சிற்பங்கள் ... மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிறைவு விழா!
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிறைவு விழா!

பதிவு செய்த நாள்

12 மார்
2016
11:03

சிதம்பரம்: மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் இரண்டு இடங்களில் நடந்த நாட்டியாஞ்சலி விழா நேற்றுடன் நிறைவடைந்தது. சிதம்பரம்  நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 35ம் ஆண்டு நாட்டியாஞ்சலி ராஜா அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்திலும்; சபாநாயகர் கோவில்  பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில், நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் வளாகத்திலும், கடந்த 7ம் தேதி துவங்கி நேற்று  வரை ஐந்து நாட்கள் நடந்தது. சிதம்பரம் நாட்டியாஞ்சலி டிரஸ்ட் விழாவில் 35 நிகழ்ச்சிகளில் 60 நடன கலைஞர்களும், தில்லை நாட்டியாஞ்சலி  டிரஸ்ட் விழாவில் 69 நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும் பங்கேற்றனர். இரு இடங்களிலும் சென்னை, கோவை, மதுரை,  பெங்களூரூ, டில்லி, அமெரிக்கா, லண் டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டியப் பள்ளி மாணவியர்கள்,  முன்னணி நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். நாட்டியாஞ்சலி துவங்கியதும் முதல் நிகழ்ச்சியாக அண்ணாமலை பல்கலைக்கழக இசைக் கல்லு ாரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்பது வழக்கம். நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடியால், பல்கலை., மாணவர்கள் பங்கேற்க முடிய õமல் ஏமாற்றம் அடைந்தனர். இருதரப்பு போட்டா போட்டியால் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் குறைந்து காணப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar