Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் கோவிலில் மாசி மாத ... திருமலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம்! திருமலையில் இன்று முதல் 5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாளே! இதென்ன சோதனை விஷ்ணு நாம பாராயணம் பாட தடை!
எழுத்தின் அளவு:
பெருமாளே! இதென்ன சோதனை விஷ்ணு நாம பாராயணம் பாட தடை!

பதிவு செய்த நாள்

18 மார்
2016
11:03

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் தவறாக பாடுவதாக கூறி, விஷ்ணு நாம பாராயணம் பாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு சிலர் குழுவாக விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் பாடி வலம் வருவர். பவுர்ணமிதோறும் 108 முறை பாடி வலம் வருகின்றனர். இக்குழு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தை தவறாக பாடுவதாகவும், அதற்கு தடைவிதிக்கவும் அர்ச்சகர்கள் சார்பில் கோயில் செயல் அலுவலர் அனிதாவிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உட்பிரகாரத்தில் விஷ்ணு நாமத்தை பாட வேண்டாம். மாட விதியில் பாடலாம், என உத்தரவிடப்பட்டது.

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வழக்கம் போல் பாட முயன்ற குழுவை கோயில் ஊழியர்கள் தடுத்தனர். அனிதா கூறியதாவது: தமிழ் ஆசிரியரிடம் தமில் என தவறாக உச்சரித்தால் கோபம் வரும் என்பது அறிந்ததே. வேத மந்திரங்களை பிழையோடு உச்சரித்து பாடுவதாக அர்ச்சகர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அனைவரின் நன்மைக்காகத்தான் விஷ்ணு நாமத்தை பாட வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. கோயிலுக்குள் தவறான மந்திர உச்சரிப்புடன் விஷ்ணு நாமம் பாடுவதை தடுக்க வேண்டியது கடமை, என்றார்.இந்நிலையில் நேற்று மாலை நடந்த இருதரப்பு பேச்சில் சுமுக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து பாராயணம் பாட அனுமதி வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
மதுரை;  கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மதுரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar