Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேடிவந்து தரிசனம் தந்த கடவுள்! மூதேவியை வழிபட்டால் நன்மை பெருகும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பரிகாரம் செய்தால் தோஷம் விலகுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2011
05:08

தோஷங்கள் என்பவை நமது தீய வினைகளின் பயன்கள், அவை பல வகை. அவற்றில் சில வீர்யம் குறைந்தவையாகவும் அமைந்திருக்கும். வீர்யம் குறைந்தவை, அதற்குரிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் விலகிவிடும். சிலவற்றின் கடுமை குறையும். சிலவற்றுக்கு உரிய பலாப்பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். பரிகாரங்கள், கண்டிப்பாக மனிதனுக்கு ஒரு மாறுதலைக் கொடுக்கும். எவ்வித சந்தேகமும் வேண்டாம். ஏனெனில், இவை கடவுளால் ஜீவன்மாக்கள் உய்யக் கொடுக்கப்பட்டவை. நடைமுறையில் ஒருவன் தவறு செய்வாரே எனில், அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாலும் நன்னடத்தையின் காரணமாக அவர் தண்டனைக் காலத்துக்குள்ளேயே விடுவிக்கப்படுகிறார். இதுபோன்று நாம் நம்மால் இயன்ற நல்ல காரியங்களை எந்தவித விருப்பு வெறுப்புமின்றி செய்து கொண்டிருப்போமானால், நமது தீய வினைகளில் பலம் குறைந்து நமக்கு நல்வழி பிறக்கும். வேதோ ஹி தர்ம மூலம் என்று வேதமே தர்மத்துக்கு மூலம் என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றில் சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஒருவர் செய்து வருவாரேயானால், கடவுளின் அருளினால் அவரது தோஷங்கள் களையப்பட்டு உயர்ந்த நிலையை அடைவார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar