Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வால்பாறை சிவன் கோவிலில் ... புதுச்சேரி வீரபத்திரசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2016
12:04

உடுமலை: உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி மற்றும் திருக்கல்யாண
திருவிழா, இன்று நோன்பு சாட்டுதலுடன் துவங்கி, ஏப்., 22ம் தேதி வரை நடக்கிறது.

நேருவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழாவுக்கான நோன்பு
சாட்டுதல் இன்றிரவு, 7:00 மணிக்கு நடக்கிறது. ஏப்., 19ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, கணபதி
ேஹாமமும், காலை, 9:00 மணிக்கு, முளைப்பாலிகையிடுதலை தொடர்ந்து, திருவிழா
கொடியேற்றப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு, திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, கும்பஸ்தாபிதம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, லலிதா சகஸ்ரநாம பாராயணமும், இரவு, 8:00 மணிக்கு, இன்னிசை பாட்டு மன்றமும் நடக்கிறது.

ஏப்., 20ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு
செல்லப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு, காமாட்சியம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் பூஜையும், இரவு, 8:00 மணிக்கு, இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 21ம் தேதி, காலை, 9:30 முதல் 11:00 மணிக்குள், ஏகாம்பரேஸ்வரருக்கும் காமாட்சியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
காலை, 11:30 மணிக்கு, மகா தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு, அம்மன் வீதியுலாவும், இரவு, 8:30 மணிக்கு, நடன நிகழ்ச்சியும் நடக்கின்றன. ஏப்., 22ம் தேதி, காலை, 10:00 மணிக்கு,
காமாட்சியம்மனுக்கு மகா அபிேஷகமும், மதியம், 12:00 மணிக்கு, அலங்கார, மகா தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், மஞ்சள் நீராட்டுதலுடன் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது; கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் பொங்கல் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது; பக்தர்கள், ... மேலும்
 
temple news
நத்தம்: -நத்தம் காந்தி நகர் மலையாளத்து கருப்பு சுவாமி, மந்தையம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar