Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்கம்பட்டி முத்துமாரியம்மன் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
8 ஆண்டுகளாக ராஜகோபுர பணி இழுபறி: காலடிப்பேட்டையில் ராமநவமி வீதியுலா கட்!
எழுத்தின் அளவு:
8 ஆண்டுகளாக ராஜகோபுர பணி இழுபறி: காலடிப்பேட்டையில் ராமநவமி வீதியுலா கட்!

பதிவு செய்த நாள்

13 ஏப்
2016
11:04

திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில், இந்த ஆண்டும் கோபுர பணிகள் முடியாததால், ராமநவமி வீதியுலா நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும், 15ம் தேதி ராமநவமி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு காலடிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில், ஒன்பது நாள் உற்சவம் கடந்த வாரம் துவங்கியது. ராமநவமி அன்று, காலையில் ராமர், சீதா, ஆஞ்சநேயர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனமும், மாலையில் வாகன புறப்பாடும் நடைபெறும். கோவிலில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டிருந்த ராஜகோபுரத்தை இடித்து விட்டு, புதிதாக, 61 அடியில், ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள், 2008ம் ஆண்டு துவங்கியது. ஆகமப்படி, ராஜகோபுர திருப்பணி நடக்கும் போது, சுவாமி, அதை கடந்து வெளியில் சென்று, வீதியுலா போக முடியாது. அதனால், கடந்த எட்டு ஆண்டுகளாக, வீதியுலா எதுவும் நடக்கவில்லை. வாகன புறப்பாடுகள் இல்லாதததால், கடந்த எட்டு ஆண்டுகளாக, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ராமர் உற்சவம், உடையவர் உற்சவம் அனைத்தும், கோவிலுக்குள்ளேயே நடந்து வருகின்றன. மேலும், மர வாகனங்கள் அனைத்தும் பயன்படுத்தப் படாததால், பழுதடைந்து கிடக்கின்றன. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபுர பணியை விரைந்து முடிக்க வேண்டும்; மர வாகனங்களை பராமரிக்க வேண்டும்; அடுத்த உற்வசத்திலாவது வாகன புறப்பாடுகள் இருக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar