Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: ... திருவாரூர் திருக்கரவாசலில் சேற்றில் தேர் சிக்கி தேர் கவிழ்ந்தது! திருவாரூர் திருக்கரவாசலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் வைகாசி விசாகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2016
02:05

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

Default Image
Next News

திருச்செந்தூர் முருகன் கோயில் இரண்டாம் படை வீடாகும். முருகன் அவதரித்த தினத்தை வைகாசி விசாக திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம். மற்ற கால வேளை பூஜைகள் நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாரதனை நடந்தது. பின் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் மீண்டும் தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி கோயில் வந்து சேர்ந்தார். தென் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள்  பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்தனர். இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு வழியில் பல இடங்களில் அன்னதானம், மோர், பழரச பானங்கள், வாழை பழம் வழங்கினர். பலர் காவடி, பால்குடம் ,வேல் அலகு குத்தியும் வருகை தந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கர்கள் மொட்டை போட்டனர். பக்தர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன் இணை கமிஷனர் வரதராஜன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar