கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இது தவறான செயல். செய்யக்கூடாது. கோவிலில் எந்த விக்ரகத்தையும் தொட்டு வழிபடுவது பாவம். நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமான் நடனமிடுகிறார். அதை மனதில் எண்ணி வேண்டிக் கொண்டாலே முழுபலனும் கிட்டும்.