இரவில் படுத்தபடியே கொண்டே சுவாமி நாமங்களை ஜபிக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2016 04:05
தாராளமாக ஜெபிக்கலாம். கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம் என்பது போல நாவிற்கு அணிகலன் இறைநாமம் தான். இஷ்டதெய்வத்தின் நாமாவை இடைவிடாது ஜெபிக்கலாம். நமசிவாய, நாராயண என ஏதாவது ஒரு மந்திரத்தை இடைவிடாது சொல்லுங்கள். நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை அவனிடத்தில் ஒப்படையுங்கள்.