Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்கள் விநாயகர் படம் பொறித்த டாலரை ... சூரிய ஒளிக்கதிர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பஜகோவிந்தமும் அமுத மொழிகளும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2016
04:05

ஸுரமந்திர - தருமுல - நிவாஸ
சய்யா பூதல - மஜினம் வாஸ:
ஸர்வ - பரிக்ரஹ - போக- த்யாக:
கஸ்ய ஸுகம் ந கரோதி விராக;

மரம், கோயில் போன்ற இடங்களே தங்குமிடம், பூமியே படுக்கை, மான் தோலே உடையாகக் கொண்டு எல்லா உடமைகளையும் ஆசைகளையும் விட்டு விட்டு வைராக்யத்துடன் விளங்கும் ஒருவன் எங்ஙனம் சந்தோஷமின்றி இருப்பான்? -ஸங்கராச்சார்ய நித்யானந்தர்

பரம் பொருளை பற்றிய ஞானம் அடையப் பெற்றவர் பித்தர், பேயர், பாலர், ஜடப்பொருள் போன்றும் இருப்பதைக் காணலாம். பேத புத்தி அவர்களை விட்டு அறவே அகன்று போய்விடுகிறது. மனிதன் தேடும் சுகம் தன்னிடத்தில் இருக்கிறது. அதை அவன் வேறெங்கோ தேடுகிறான். -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

கருத்து: உலகப் பொருட்களில் சுகம் இருக்கிறது என்று அதை அனுபவித்தால் அதைவிட துன்பம் பன்மடங்கு வருகிறது. சங்கராச்சார்யர் கூறுவது போல நாம் அனுபவிக்கும் பொருட்களில் சுகம் இருக்கிறது என துன்பம் அடைகிறோம். அனுபவிக்க துடிக்கும் ஆசையை துறத்தலே பூரணசுகம் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒருமுறை  ஒரு திண்டில் சாய்ந்து கொண்டு இருங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார் ஆனால் அவர் ஜமுக்காளத்திலே அமர்ந்து விட்டார் அவர் அப்படியெல்லாம் வசதிதானாக வாய்த்தாலும் அதை ஏற்பதில்லை. இது நமக்கு புரியாதது போல் தோன்றும் ஆனால் இதுவே நிலையான உண்மை நமக்கு புரியாவிட்டாலும் இக்கருத்துக்களை தெரிந்து சிந்தித்தால் நலம் பயக்கும்.

பால ரொடு பேயர் பித்தர் பான்மை என நிறப்துமே
சீலம் மிகு ஞானியர்தம் செய்கை பராபரமே- தாயுமானவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar