Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுாரில் வைஷ்ணவ மாநாடு தோகைமலை நாகம்மாள் கோவிலில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் குதிரை கட்டி திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2016
11:05

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, 12 ஆண்டுகளுக்கு, ஒரு முறை நடக்கும் குதிரை கட்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த அரியபாடி கிராமத்தில், இரணிய வீரப்பன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 18 நாட்கள் குதிரை கட்டி திருவிழா நடப்பது வழக்கம். கடந்த, 2004ம் ஆண்டுக்கு பிறகு, நேற்று திருவிழா துவங்கியதை முன்னிட்டு, கோவிலில் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பூ கரகம் ஏந்தி, பக்தர்கள் தாரை, தப்பட்டை, கரகாட்டத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். விழாவையொட்டி தினமும் மாலை அக்னி சட்டி ஏந்தி, பூங்கரகம் கரகாட்டத்துடன் வீதி உலா நடக்கிறது. ஆன்மிக நாடகங்களும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும், 12ம் தேதி காலை, 6 மணிக்கு, அர்ச்சுனன் தபசும், 10 மணிக்குமேல் அம்மன் திருக்கல்யாணமும் நடக்கிறது. அன்று மாலை, 3 மணிக்கு, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், கரகாட்டம், நையாண்டி மேளத்துடன் புதிதாக குதிரை சிலைகள் செய்து வழிபாடு நடத்தி, ஊர்வலமாக தலையில் சுமந்து சென்று, கோவிலில் வைத்து வேண்டுதலை நிறைவேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar