Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்நாரியப்பனுார் தேவாலயத்தில் ... சீரடி சாயிபாபா பிரார்த்தனை மண்டப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனப்பேச்சியம்மன் கோயிலில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரியவகை பிள்ளை மருது மரம்!
எழுத்தின் அளவு:
வனப்பேச்சியம்மன் கோயிலில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரியவகை பிள்ளை மருது மரம்!

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2016
11:06

சாயல்குடி: கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட தனியங்கூட்டம் வனப்பேச்சியம்மன் கோயில் வளாகத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த அரியவகை பிள்ளை மருது மரங்கள் உள்ளன. இந்த மரத்தின் இலைகள், சிகப்பு நிற காய்கள் காரத் தன்மையுடன் ருசியானதும், மருத்துவ குணங்கள் கொண்டதும் ஆகும். கோடைகாலத்தில் மரத்தின் அடியில் அமர்ந்தால் உடம்பிற்கு குளிர்ச்சியை தரும் வல்லமை கொண்டது. பிள்ளை மருது மரத்தின் மகத்துவம் குறித்து கோயில் அர்ச்சகர் சண்முகசுந்தரம் கூறுகையில், “கடலாடி, சாயல்குடி பகுதிகளை தவிர இவ்வகை மரங்கள் ராமநாதபுரத்தில் வேறு எங்கும் கிடையாது. மிகவும் பழமைவாய்ந்த இந்த மரத்தின் இலைகள், சிறிய அளவிலான பழங்களை நன்கு நீர் ஊற்றி அரைத்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வழங்கி வருகிறோம். மருத்துவ குணம் கொண்ட இதனை இறைநம்பிக்கையுடன் உட்கொண்டால் நிச்சயம் பலன் உண்டு. வறட்சி காலங்களிலும் செழித்து வளர்ந்து குளிர்ச்சியை கொடுக்கும் ஆற்றல் படைத்தது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar