Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் ... புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா துவக்கம் புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை கோவிலில் இயங்காத பேட்டரி காரால் முதியோர் அவதி!
எழுத்தின் அளவு:
தி.மலை கோவிலில் இயங்காத பேட்டரி காரால் முதியோர் அவதி!

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2016
11:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இயங்கி வந்த பேட்டரி கார், கடந்த, மூன்று மாதமாக செயல்படாமல் அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் முதியோர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், முதியோர் வசதிக்காக, பேட்டரி கார் இயக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பேட்டரி கார் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேட்டரி காரில், கோவில் கிழக்கு கோபுரமான ராஜகோபுரம் முன்பிருந்து, ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களை ஏற்றி கொண்டு, அன்னதான மண்டபம் வழியாக திருமஞ்சன கோபுரம் வழியாக சென்று, மேற்கு கோபுர வாயில் படியாக உள்ள கோவில் கொடிமரம் வரை அழைத்து செல்லப்படும். அங்கு சுவாமி, அம்மன் தரிசனம் முடிந்த பிறகு, மீண்டும் நந்தவனம் வழியாக தெற்கு கோபுரம் வழியாக சென்று, ராஜகோபுர வாயிலில் அழைத்து வந்து விடப்படும். இதனால் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக இருந்தது. இந்த பேட்டரி கார் அடிக்கடி பழுதானதால், அவ்வப்போது சரி செய்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பேட்டரி கார் முற்றிலும் பழுதாகி, ?ஷட்டில் வைத்து பூட்டப்பட்டுள்ளது. இதை சரி செய்ய இதுவரை கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முதியோர் மற்றும் ஊனமுற்றோர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar