Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆறு மணி ... பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன பூஜை! பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசு - வேம்பு மரங்களுக்கு திருமணம் நடத்திய மக்கள்!
எழுத்தின் அளவு:
அரசு - வேம்பு மரங்களுக்கு திருமணம் நடத்திய மக்கள்!

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
11:07

கொளத்துார்: திருமண தடை, கிரக தோஷங்கள் நீங்க, அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.சேலம் மாவட்டம், பாலவாடியை சேர்ந்தவர் காமராஜ். ஊர் மந்திரி கவுண்டரான இவரது நிலத்தில் அருகருகே அரச மரமும், வேப்ப மரமும் வளர்ந்திருந்தன. அரச மரம் சிவனாகவும் (ஆண்), வேப்ப மரம் சக்தியாகவும் (பெண்) கருதப்படுகிறது. நன்கு வளர்ந்த இரு மரங்களுக்கும் திருமணம் செய்ய, ஊர் பிரமுகர்கள் முடிவு செய்தனர். இதன்படி, முகூர்த்த நாளான நேற்று அதிகாலை, பிரம்மமுகூர்த்தத்தில் மங்கள வாத்தியம் முழங்க, மந்திரம் ஓதி, அரசுவுக்கும், வேம்புவுக்கும் முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில், பாலவாடி, காவேரிபுரம், கருங்கல்லுாரை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். காவேரிபுரத்தை சேர்ந்த குப்புசாமி கூறுகையில், பருவம் எய்திய அரசுவுக்கும், வேம்புவுக்கும் திருமணம் செய்தால், சம்பந்தப்பட்ட பகுதியில் கிரக தோஷங்கள், பல்வேறு தடைகளால் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். மழை பொழிந்து கிராமத்திலும் சுபிட்சம் ஏற்படும் என்பது ஐதீகம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar