Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தி விநாயகர் கோவில் மகா ... ஏழுமலையான் கோவில் முடி காணிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமலரின் தகவல் அடிப்படையில் பக்தர்களை மீட்க நடவடிக்கை: தமிழக அரசு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
12:07

ஸ்ரீநகர்: எங்கும் செல்ல முடியாமல் தவிப்பதாகவும் எங்களை மீட்க உதவி செய்யுமாறும் காஷ்மீரில் தவிக்கும் தமிழக அமர்நாத் யாத்ரீகர்கள் தினமலர் இணைய தளத்திற்கு போன் செய்து தெரிவித்தனர்.ஜம்மு காஷ்மீரில் வன்முறை வெடித்ததில் அங்கு அசாதரண சூழல் நிலவுகிறது. உள்ளூர் மக்களை விட வெளி மாநிலத்தில் இருந்து அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் பலர் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து சென்ற சுமார் 5 ஆயிரம் பேர் ஸ்ரீநகர் ராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் யாத்திரையை தொடர முடியமால் சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக பக்தர்கள் தினமலர் இணையதளத்திற்கு போன் செய்து தங்களின் இன்னல்களை தெரிவித்தனர். இது குறித்து கரூரில் இருந்து சென்ற பக்தர்கள் கூறுகையில்: நாங்கள் அச்சத்தில் இருந்து வருகிறோம். யாத்திரையை தொடர கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவு, தண்ணீர் இன்றி தவிக்கிறோம். தமிழகம் திரும்ப வழி வகை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து காஷ்மீரில் தவிக்கும் யாத்ரீகர்களுக்கு உதவி செய்யும் வகையில் தினமலர் இணையதளம் சார்பில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தனிப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில் " இதுவரை காஷ்மீரில் தமிழர்கள் தவிப்பு குறித்த தகவல் எதுவும் வரவில்லை. யாத்ரீகர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என உறுதி அளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar