கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிதம்பரம் தில்லைக்காளி கோயிலில் தட்சிணாமூர்த்தி பெண் வடிவில் காட்சியளிக்கிறார். கடம்பவன தட்சிணா ரூபிணி என்ற பெயரில் அழைக்கப்படும் இவரை வியாழன் அன்று நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.