சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகேயுள்ள கல்லுமடையில் பழமையான நாகே சுவரமுடையார் கோயில் உள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இங்குள்ள அம்மன் கண்களிலிருந்து பிரகாசமான ஒளி தோன்றுவதும், இரண்டு மாதத்துக்கு ஒரு முறை இந்த அம்மனின் நிறம் மாறுவதும் அதிசயம்!