பொதுவாக சிவன்கோயில்களில் ஈசனின் சன்னதிக்கு வாயிற்காவலர்களாக இரு துவாரபாலகர் உண்டு. ஆனால் திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோயில் கருவறையின் முன்பு ஒரேயொரு துவாரபாலகர்தான் இருக்கிறார். திண்டி எனப்படும் இவர் சிவனை பூஜித்ததால் இத்தலத்திற்கு திண்டிவனம் எனும் பெயர் ஏற்பட்டன.