Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விசேஷமான நாளாக உருவாகி உள்ள ஆக., 2! ஷிர்டி பாபாவின் பொக்கிஷமான செப்புக்காசு சென்னை வருகிறது! ஷிர்டி பாபாவின் பொக்கிஷமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் பாலூட்டும் அறை திறப்பு!
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் பாலூட்டும் அறை திறப்பு!

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2016
10:07

திருத்தணி;முருகன் மலைக்கோவிலில், பக்தர்கள் வசதிக்காக தாய்மார்கள் பாலுாட்டும் அறையை நேற்று கோவில் தக்கார் திறந்து வைத்தார். திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பெண் பக்தர்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் மலைக்கோவிலுக்கு வருகின்றனர். அங்கு குழந்தைக்கு பாலுாட்டுவதற்கு தனியாக அறை வசதியில்லாததால், பெண் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கோவில் தக்கார் ஜெய்சங்கர் தனது சொந்த செலவில், 50 ஆயிரம் மதிப்பீட்டில், மலைக்கோவிலில், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை நிலையம் அருகில், புதியதாக தாய்மார்கள் பாலுாட்டும் அறை ஏற்படுத்தினர். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், தக்கார் ஜெய்சங்கர் பாலுாட்டும் அறையை திறந்து வைத்து கைக்குழந்தைகளுடன் வரும் பெண் பக்தர்களின் பயன்பாட்டிற்கு விட்டார். தமிழகத்திலேயே திருத்தணி முருகன் கோவிலில் மட்டுமே தாய்மார்கள் பாலுாட்டும் அறை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி யில் கோவில் இணை ஆணையர்(பொறுப்பு) தனபாலன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன் உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: ‘‘தர்மத்தின் வழியில் கிடைக்கும் சந்தோஷமே நிரந்தரம்,’’ என, மதுரையில் தினமலர் நாளிதழ் இணை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar