Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விசேஷமான நாளாக உருவாகி உள்ள ஆக., 2! ஷிர்டி பாபாவின் பொக்கிஷமான செப்புக்காசு சென்னை வருகிறது! ஷிர்டி பாபாவின் பொக்கிஷமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் பாலூட்டும் அறை திறப்பு!
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் பாலூட்டும் அறை திறப்பு!

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2016
10:07

திருத்தணி;முருகன் மலைக்கோவிலில், பக்தர்கள் வசதிக்காக தாய்மார்கள் பாலுாட்டும் அறையை நேற்று கோவில் தக்கார் திறந்து வைத்தார். திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பெண் பக்தர்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் மலைக்கோவிலுக்கு வருகின்றனர். அங்கு குழந்தைக்கு பாலுாட்டுவதற்கு தனியாக அறை வசதியில்லாததால், பெண் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கோவில் தக்கார் ஜெய்சங்கர் தனது சொந்த செலவில், 50 ஆயிரம் மதிப்பீட்டில், மலைக்கோவிலில், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை நிலையம் அருகில், புதியதாக தாய்மார்கள் பாலுாட்டும் அறை ஏற்படுத்தினர். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், தக்கார் ஜெய்சங்கர் பாலுாட்டும் அறையை திறந்து வைத்து கைக்குழந்தைகளுடன் வரும் பெண் பக்தர்களின் பயன்பாட்டிற்கு விட்டார். தமிழகத்திலேயே திருத்தணி முருகன் கோவிலில் மட்டுமே தாய்மார்கள் பாலுாட்டும் அறை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி யில் கோவில் இணை ஆணையர்(பொறுப்பு) தனபாலன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன் உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar