Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுமை அந்தோணியார் கோவிலில் தேர் ... குச்சனூர் கோயிலில் சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் குச்சனூர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பனார் கோயிலில் பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2016
04:07

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோயிலில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக் கிழமை அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது வழக்கம். இவ்வாண்டு 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மேலமுக்குட்டில் உள்ள ஸ்ரீ தாதா வினாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.

Default Image
Next News

பம்பை வாத்தியம் முழுங்க முக்கிய வீதிகள் வழியாக வந்த பக்தர்கள் தாங்க ள் எடுத்து வந்த பாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்தனர். இதனையடுத்து அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேப்பிளை மாலை அணிந்து, மாவிளக்கு போட்டு அம்பாளை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு நடனக்கலைஞர்கள் சிவன், பா ர்வதி, வினாயகர் மற்றும் முருகன் வேடமணிந்து வந்து நடனமாடினர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar